16 தூண் மண்டபம் என்று கூட இதைச் சொல்வார்கள். இந்த மண்டபம் வடக்கு மற்றும் கிழக்கு ஆடி வீதிகளின் சந்திப்பில் உள்ளது. வெங்கடேச முதலியாரின் 18ஆம் நூற்றாண்டு கலைப்பாணி இது. பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்து பின்னர் ஆன்மீக வாதியாக மாறிய மாணிக்க வாசகரின் பாதங்கள் இங்கே வரையப்பட்டிருக்கின்றன.
Comments (0)
You don't have permission to comment on this page.