GrassField

 

நவராத்திரித் திருவிழா

Page history last edited by Pandian R 1 yr ago

அக்டோபர் மாதத்தில் தசரா விழாவின்போது மீனாட்சி சக்திவாய்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது. அந்தக் காலத்தில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்தக் காலத்தில் பல்வேறு மக்கள் குறிப்பாக பெண்கள், தாங்கள் குழந்தை பெறவும், ஓடிப்போன கணவன் திரும்பவரவும், தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டியும், வழிபாடுகள் செய்கின்றனர், பக்திப்பாக்களைப் பாடுகின்றனர்.

Comments (0)

You don't have permission to comment on this page.