
இடது புறம் திரும்பினால் இருப்பது வெளிப் பிரகாரம். இது ஆடிவீதி என்றும் அழைக்கப்படும். கற்கள் பதிக்கப்பட்டு, சுத்தமாக இந்தப் பகுதி விளங்குகிறது. தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர் கோயில் அலுவலகங்கள் உள்ளன. கிழக்கு ஆடிவீதியில் வன்னி மரத்தடி விநாயகர் ஆலயத்தில், பெண்கள் தங்களின் வேண்டுதல்களுக்காக தொட்டில் கட்டி வழிபடுவதைக்காணலாம்.
Comments (0)
You don't have permission to comment on this page.