
சித்ராகோபுரம் நம்மை ஒரு நடைபாதையை விடக் குறுகிய, நடைப்பாதையைவிட சற்றே பெரிதான, வெளிச்சம் அதிகமில்லாத குருகிய கூடத்தில் கொண்டு விடுகிறது. இது முதலி மண்டபம். இந்தக் கூடத்தில் அரிய வகை சிற்பங்கள் இருக்கின்றன. சிவன் பிக்ஷாந்தராக உள்ள சிற்பம், மோகினியின் சிற்பங்கள், தாருகா காடுகளின் முனிவர் ஒருவரது சிலை போன்றவை குறிப்பிடத்தக்கவை.
Comments (0)
You don't have permission to comment on this page.